Delhi motion of confidence: டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்தார்
Annamalai On En Mann En Makkal Yatra: காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
Minister Anita Radhakrishnan: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியில் டெபாசிட் வாங்க மாட்டார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Kanimozhi: கனிமொழி தூத்துக்குடியில் பேசும்போது ஏழை, எளிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்து, அவர்களை படிக்க விடாமல் செய்யும் பாஜக தான் உண்மையாகவே இந்துக்களுக்கு எதிரான கட்சி என குற்றம்சாட்டினார்.
Tamil Nadu Latest News: தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மகா சில்லறை என்றும் அவர் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றும் கடுமையான வார்த்தைகளால் பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
கோவையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீவிரவாதிகளுடன் திமுகவுக்கு தொடர்பில்லை என சொல்லிவிட முடியாது என சர்ச்சையாக பேசினார்.
பாஜகவை தமிழகத்தில் வீழ்த்துவோம் என்று திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி.
கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தட்டி கேட்ட பாஜக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் நிதி கிடைக்கிறது. குறிப்பாக வருமான வரி அதிகமாக ஒன்றிய அரசுக்கு செல்கிறது - எம்பி மாணிக்கம் தாகூர்.
Manishankar Aiyer Speech In Pakistan: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், இந்திய பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசுவது, சரியா? எழும் கேள்விகளும் பின்னணியும்...
One More Backlash To Congress: காங்கிரஸில் இருந்து விலக காரணம் சொல்ல வேண்டாமா? தேவையில்லை என்று சொல்லி தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ அசோக் சவாண்
Nitish Kumar Wins Trust Vote: 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
Bihar Floor Test News: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவ பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
Bihar Latest News In Tamil: பீகார் அரசியலில் இன்று ஒரு முக்கியமான நாள். இன்று சட்டசபையில் நிதிஷ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
வட இந்தியாவில் மோடிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. அதை தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.