Bank Account: ஒருவருக்கு எத்தனை வங்கிக் கணக்குகள் இருக்கலாம் என ஏதாவது கணக்கு உள்ளதா? ஒரு இந்தியர் தன்னிடம் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியும்?
டெபிட் கார்டு என்பது சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட பண இருப்புக்கு வசதியான மாற்றாகும். பணமில்லா சமூகத்தின் பாரம்பரியத்தைத் தொடங்கி, ஒரு டெபிட் கார்டை டிஜிட்டல் வங்கியின் முதல் படி என்று அழைக்கலாம்.
நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பதற்கு வரம்பு இல்லை. வாடிக்கையாளர் 2, 4, 5 அல்லது அதற்கு மேல் வரம்பில் கணக்கைத் திறக்கலாம். வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அத்தகைய வரம்பு எதையும் விதிக்கவில்லை.
Bank Account and Sim Card Rules: நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் மோசடியை தடுக்க, அரசாங்கம் இப்போது புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது, இதன் கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
Bank Account and Sim Card Rules: ஆன்லைன் மோசடியை தடுக்கும் வகையில், வங்கி கணக்கை திறப்பதிலும், சிம் கார்டு வாங்குவதிலும் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.
ஒவ்வொரு வங்கியிலும் க்ளைம் செய்யப்படாத முதல் 100 டெபாசிட்டுகளை 100 நாட்களுக்குள் கண்டறிந்து உரிய நபர்களுக்கு வழங்கும் வகையில் வங்கிகளுக்கு '100 Days 100 Pays' திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே சேமிப்புக் கணக்கின் வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
வரும் மே 31ஆம் தேதி வரை உங்கள் வங்கி கணக்கில் ரூ. 20 வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ரூ. 2 லட்சம் வரையிலான காப்பீட்டை நீங்கள் இழக்க நேரிடும்.
PMJJBY திட்டத்தில் காப்பீட்டுதாரர் தேர்ந்தெடுக்கும் கவரேஜை பொறுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே 31 அல்லது அதற்கு முன் ஆண்டு பிரீமியமாக ரூ.436 வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும்.
Open NRI account online: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களான என்ஆர்ஐகள், அதாவது இந்தியாவில் குடியில்லாத இந்தியர்கள் வங்கிக் கணக்கை திறக்க விரும்பினால், அதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைகள் என்ன?
ஆதார் அட்டை மூலமாக பல சேவைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வரும் நிலையில் தற்போது ஆதார் அட்டையை வைத்து வங்கி கணக்கிலுள்ள இருப்பை சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது.
PAN Card for Children: 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
Wrong Bank Account: தவறுதலாக வேறொருவரின் கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஒரே வங்கியாக இருந்தால் அனுப்பிய பணத்தை திரும்ப பெறுவது எளிது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.