பொங்கல் முன்னிட்டு ரயில் முன்பதிவு இன்று முதல் துவக்கம்!

தை பொங்கல் பண்டிகைக்கு ரயில் பயணம் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. 

Last Updated : Jan 10, 2018, 01:20 PM IST
பொங்கல் முன்னிட்டு ரயில் முன்பதிவு இன்று முதல் துவக்கம்!	 title=

தை பொங்கல் பண்டிகைக்கு ரயில் பயணம் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. 

2018 ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி , சென்னையிலிருந்து பிற மாவட்டம் சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். 

120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருப்பதால் , ஜனவரி 12-ம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். 

ஜனவரி 13-ம் தேதி இரவு பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.

Trending News