ஜெ., மரணம்- உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவி

Last Updated : Jan 10, 2017, 03:16 PM IST
ஜெ., மரணம்- உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவி title=

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பற்றி கேட்ட பிறகு குறைந்தது 166 பேர் அதிர்ச்சி காரணமாக இறந்தார் என்று தமிழ்நாடு ஆளும் கட்சி அதிமுக கூறி இருந்தது.

உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அதிமுக தலைமைக்கழகம் முன்பு அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நிதி உதவி வழகினார்.

அதிமுக கழகத்தின் சார்பில் தலா 3,00,000 ரூபாய் குடும்ப நல நிதியுதவியும், தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50,000 ரூபாயும், மொத்தம் 4 கோடியே 99 லட்சம் ரூபாயை வழங்கினார். 

 

Trending News