சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் "டெங்கு" விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last Updated : Oct 12, 2017, 12:33 PM IST
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் "டெங்கு" விழிப்புணர்வு நிகழ்ச்சி title=

தமிழக முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று (12.10.2017)  1000கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுகிறது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன், பொது சுகாதார இயக்குனர் டாக்டா கே.குழந்தைசாமி முன்னிலையில் தொடங்கப்பட உள்ளது.

Trending News