ஏழரை சனியிலிருந்து விடுதலை: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும், சோதனைகள் தீரும்

Sani Peyarchi 2023: ஜனவரி மாதம் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்று பல வித நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /6

பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சனி பகவானின் ராசி மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். 

2 /6

நாளை, ஜனவரி 17 அன்று நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்று பல வித நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /6

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதுவரை இருந்துவந்த துன்பங்கள் தீரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மன உளைச்சல், நோய்கள் நீங்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.

4 /6

கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் மிதுன ராசியில் சனி தசையின் தாக்கம் முடிவுக்கு வரும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.

5 /6

துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பணி இப்போது தொடங்கும். மன அழுத்தம் குறைவாக இருக்கும். மன மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். பணம் மற்றும் தொழில் துறையில் வெற்றி பெறுவீர்கள்.

6 /6

கும்ப ராசியில் சனி பெயர்ச்சியானவுடன், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சனி தசை தொடங்கும். அதன் தாக்கத்தால் மன, பொருளாதார மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம்.