ஏர்-இந்தியா அதிகாரியை அறைந்த பெண் பயணி மன்னிப்பு!

ஏர்-இந்தியா அதிகாரியை அறைந்த பெண் பயணி அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டதால் சமரசம்.

Last Updated : Nov 29, 2017, 09:56 AM IST
ஏர்-இந்தியா அதிகாரியை அறைந்த பெண் பயணி மன்னிப்பு! title=

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நேற்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவரை பெண் பயணி ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் பயணி டெல்லியிலிருந்து அகமதாபாத்திற்கு பயணம் செய்ய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிறுவன ஊழியர்களுக்கும், அப்பெண்மனிக்கும் இடையே, விமான டிக்கெட் விவகாரம் குறித்து மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பெண் அதிகாரி அதிகாரியைக் அரைந்துள்ளார்.

பின்னர், அவர் ஏர்-இந்தியா அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டதால் இந்த விவகாரம் பிரச்சனை இன்றி முடிந்தது.

Trending News