இனி வீடு தேடிவரும் சான்றிதழ்கள்!!

மக்களின் நேரத்தையும் வேலையையும் குறைக்கின்ற வகையில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு 

Last Updated : Nov 16, 2017, 07:20 PM IST
இனி வீடு தேடிவரும் சான்றிதழ்கள்!!  title=

மக்களின் நேரத்தையும் வேலையையும் குறைக்கின்ற வகையில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது. 

அத்தியாவசிய சான்றிதழ்கலான: ஜாதி சான்றிதல், குடும்ப அட்டை, திருமண பதிவு சான்றிதழ், புதிய தண்ணீர் இணைப்பு பெற, வருமான வரி செலுத்துதல் போன்ற 40 அத்தியாவசிய சான்றிதழ்களை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டமானது செல்போன் செயலி மூலம் செயல்படுத்தப்படும் என்றும் தனியார் அமைப்புகள் இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

Trending News