ஆற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்: வீடியோ!

ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் இணைப்புப் பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் இரங்கி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.  

Last Updated : Nov 22, 2017, 12:31 PM IST
ஆற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்: வீடியோ! title=

ஒடிசாவின் மயர்பஞ்ச் நகரிலுள்ள கிராமங்களில் ஆற்றை கடப்பதற்கு இணைப்புப் பாலம் இல்லாத நிலையில் பங்ரிபோஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். 

அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றைக் கடக்க மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். 

இந்நிலையில், பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் ஆற்றுக்குள் இரங்கியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

Trending News