கேரளாவில் தொடரும் பழிவாங்கும் படலம்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு, பழிவாங்கும் படலமா? 

Last Updated : Nov 20, 2017, 11:52 AM IST
கேரளாவில் தொடரும் பழிவாங்கும் படலம்! title=

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிபிஐ(எம்) அமைப்பினருக்கு இடையே பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது கன்னூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 4 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று திருவனந்தபுரத்தில் சிபிஐ(எம்) தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு, பழிவாங்கும் படலமா? என கேள்வி எழுந்து வருகிறது!

Trending News