கள்ள கடத்தல் தளமாக மாறிய மும்பை விமான நிலையம்!

இதன் மதிப்பு 39,40,788 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Last Updated : Dec 16, 2017, 07:40 PM IST
கள்ள கடத்தல் தளமாக மாறிய மும்பை விமான நிலையம்! title=

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.3940788 மதிப்புடைய தங்க கட்டிகள் பரிமுதல் செய்யப்பட்டது!

இந்திய பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டவரிடம் இந்த தங்க கட்டிகள் கிடைத்தன.

இதன் மதிப்பு 39,40,788 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தங்க கட்டிகளை ஒரு கருப்பு பிசின் பையில் செலோபோனே டேப்பில் மறைத்து, சட்டைப் பையில் வைத்து பயணித்துள்ளனர்.

Trending News