ஜென்மாஷ்டமி 2017: கண்ணை கவரும் மணல் சிற்பம்!

Last Updated : Aug 14, 2017, 04:07 PM IST
ஜென்மாஷ்டமி 2017: கண்ணை கவரும் மணல் சிற்பம்! title=

ஜென்மாஷ்டமி  எனப்படும் கிருஷ்ணா ஜெயந்தி யை முன்னிட்டு ஓடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்டனைக் என்பர் செய்துள்ள மணல் சிற்பம் ட்விட்டரில் வைரளாக பரவி வருகிறது.

அந்த சிற்பத்திற்கு "கிருஷ்ணா, மகிச்சியுடனும் இருக்க வேண்டுகிறேன்" என் பெயரிட்டுள்ளார்.

இந்த வருடம் அஸ்டமியனது ஆகஸ்ட் 14 மாலை 7.45 மணியளவில் துவங்கி ஆகஸ்ட் 15 மாலை 5.39 மணியளவில் முடிவடைகிறது. 

Trending News