ஆந்திராவில் திடீர் தீவிபத்து; 10 குடிசைகள் தீயில் சாம்பல்!

விசாகபட்டினம் கோலப்பெட்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10-க்கும் அதிகமான குடிசைகள் தீக்கு இரையாகின.

Last Updated : Nov 11, 2017, 03:58 PM IST
ஆந்திராவில் திடீர் தீவிபத்து; 10 குடிசைகள் தீயில் சாம்பல்! title=

ஆந்திர பிரதேஷ்: விசாகபட்டினம் கோலப்பெட்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10-க்கும் அதிகமான குடிசைகள் தீக்கு இரையாகின.

ஆந்திர பிரதேஷ மாநிலம் கோலப்பெட்டா பகுதியில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் அதிகமான குடிசைகள் தீயில் கருகின.

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் நிகழவில்லை. விபத்திற்கான காரணம் இதுவரை தெரியிவில்லை!

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Trending News