மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு வைத்த மல்யுத்த வீரர்கள்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News