திருநங்கைகளுக்கு நடந்த கொடுமை! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்!

தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கு முடியை வெட்டி துன்புறுத்திய இளைஞர்களை கைது செய்துள்ளதாக தமிழக தென்மண்டல காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும் முதல் திருநங்கை பொறியாளருமான கிரேஸ் பானு என்பவர் தான் முதலில் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து தமிழக போலீஸை டேக் செய்திருந்தார்.

Trending News