கனமழை எதிரொலி: பயிர்கள் மூழ்கியதால் டெல்டா விவசாயிகள் கவலை

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தேவை  இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News