ரமணா படப் பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு

ரமணா படப் பாணியில் பெண் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, மீண்டும் உயிரோடு இருக்கிறார் என மாறி மாறிக் கூறியதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News