மாண்டஸ் புயல்: நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு மற்றும் சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Trending News