தவறான வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர் திறப்பு குறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாதவ சர்மா அறிவித்துள்ளார்.

Trending News