சிறுவர்களின் நெகிழவைக்கும் செயல்: காவல் துறையிடமிருந்து குவியும் பாராட்டு

குடிபோதையில் விழுந்துகிடந்த முதியவரையும் அவரது ரூ. 22,000 பணத்தையும் காவல் துறையில் ஒப்படைத்த சிறுவர்களை அண்ணா நகர் துணை ஆணையர் சிவ பிரசாத் பாராட்டினார்.

முதியவரை அழைத்து அறிவுரை கூறிய காவல் துறை அதிகாரிகள் பணத்தை திருப்பிக்கொடுத்தனர்.

Trending News