திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் ஆதிக்கம் அதிகம்: சசிகலா குற்றச்சாட்டு

15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. கொலை கொள்ளை கற்பழிப்பு மட்டுமே நடைபெறுவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News