முதலமைச்சருக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்!

தஞ்சாவூரில் உள்ள வேளாண் கல்லூரிக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துள்ளார்.

Trending News