அலட்சியம் காட்டிய அரசு மருத்துவமனை?... பறிபோன பிஞ்சு உயிர் - கதறும் தந்தை

புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு தாமதமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Trending News