ராமநாதபுரம் அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Trending News