வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது! முழுப் பின்னணி!

கள்ளக்குறிச்சி அருகே பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து சொல்வதற்கு பணம் பெற்றதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.

Trending News