ஈரோடு கிழக்கு: வேட்பு மனுக்கள் பரிசீலனை!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 10 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Trending News