தமிழகத்தில் ஓய்ந்த பிரச்சார அலை

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending News