பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு இபிஎஸ்க்கு மத்திய அரசு கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

Trending News