நாளை ஆளுநரைச் சந்தித்து மனு: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து நாளை மனு அளிக்கவுள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Trending News