14-15 வயதில் கர்ப்பமாவது சாதாரணம் தான்... நீதிபதி கருத்தால் சர்ச்சை!

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான மைனர் பெண்ணின் கருவை கலைக்க கோரிய வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து தான் பேசுபொருளாகியுள்ளது. அப்படி என்ன தான் அவர் கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்கலாம்.

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான மைனர் பெண்ணின் கருவை கலைக்க கோரிய வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து தான் பேசுபொருளாகியுள்ளது. அப்படி என்ன தான் அவர் கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்கலாம்.

Trending News