‘‘ஜெயக்குமார் மரணம்: உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்’’

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று காவல்துறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Trending News