குடிநீரில் உப்பு நீர் கலப்பு - கோவையில் மக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூரில் குடிநீரில், உப்பு நீர் கலந்து விநியோகிக்கப்படுவதாக சிறுமுகை - அன்னூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

Trending News