ஆந்திராவில் துயரம் - சந்திரபாபு நாயுடு பேரணிக்கு வந்த 8 பேர் பலி

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Trending News