காட்டிக்கொடுத்த பச்சை..சென்னை பள்ளிக்கரணையில் 2 திருடர்கள் கைது

சென்னை பள்ளிக்கரணையில் கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன் கொள்ளை அடித்த இருவரை கையில் பச்சை குத்தி வைத்த அடையாளத்தை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News