Sim Card Rules: புதிய சிம் கார்டு விதிகள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் மொத்த சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் PoS முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கட்டாயப் பதிவு ஆகியவை அடங்கும்.
New Sim Card Rules: நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாத சிம் விற்பனையாளர்கள் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் சிறைத்தண்டனைக்கு வாய்ப்புகள் உள்ளன.
டிஜிட்டல் பரிவர்த்தனை, தகவல் பரிமாற்றம் என இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. சைபர் குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தின் மூலம் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.
நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்களை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது.
அதிகரித்து வரும் வாட்ஸ்அப் மோசடிகளை எதிர்த்துப் போராட, ட்ரூகாலர் பயனர்கள் வாட்சப்பில் வரும் ஸ்பேம் செய்திகளை தடுக்க ட்ரூகாலர் மெட்டாவுடன் கைகோர்த்துள்ளனர்.
Spam Calls and SMS: இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய், இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு AI ஃபில்டர்ஸ்களை அவர்களது கணினியில் சேர்க்குமாறு உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பெரிதும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் ஸ்பேம் அழைப்புகள், இதுபோன்ற அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 திட்டத்தின் நன்மைகளை போன்றே வோடோபோன் ஐடியா நிறுவனமும் ரூ.296 விலையில் நன்மைகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மலிவு திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் லட்சத்தீவு யூடி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது.
BSNL Rechage Plans: பிஎஸ்என்எல் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிஎஸ்என்எல் நெட்வொர்க் ரூ.997 விலையில் 160 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ (வோடாபோன் ஐடியா) போன்ற நெட்வொர்க்குகள் 365 அல்லது 336 நாட்கள் செல்லுபடியாகும் வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.275 திட்டத்துடன் சேர்த்து ரூ.775 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது, இந்த திட்டங்களுக்கு இடையேயான ஒற்றுமை என்னவென்றால் இரண்டு ப்ராட்பேண்டு திட்டங்களும் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
TRAI: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும் புதிய கட்டண ஆணை 2.0ஐ TRAI திருத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.