சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இளையராஜாவை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு காண்பதாக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக இச்சிலை அமைக்க பாடுபட்ட நிலையில் இதனை திறப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் , இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலை அமைப்பதுபெரூம் சவாலாக உள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதை செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்றார் தொல்.திருமாவளவன்.
அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐயை நசுக்குவதில் பாஜக அரசுக்கு கூடுதல் கவனம் இருப்பதாக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
4 சீட்டுகளுக்காக நடையாய் நடந்து திருமாவளவன் பட்ட அசிங்கத்தை தானும் பட வேண்டுமா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.