விராட் கோலியின் கேப்டன்சி சர்ச்சைக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நிறைய பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறியுள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே பதவி விலகல்; பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராகிறார்...
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய பேட்டிங் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
BCCI தலைவர் சவுரவ் கங்குலியின் கருத்துடன் முரண்படுகிறார் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. கங்குலி, இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டும் கருத்தை ஏன் ஆஷிஷ் நெஹ்ராவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இரண்டாவது டெஸ்டின் போது கேப்டனுடன் முறையான சந்திப்பை நடத்தினர், இதில் டி 20 உலகக் கோப்பை தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க கிரீன் சிக்னல் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.
இதே நாளில், அதாவது ஜூலை 13, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து நாட்வெஸ்ட் டிராபியை இந்தியா வென்றது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய இந்த வரலாற்றுப் போட்டி இந்திய கிரிக்கெட்டின் அணியில் பல மாற்றங்களை உருவாக்கியது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் வந்துவிட்டது. கிரிக்கெட்டின் பல வடிவங்களில் மிகவும் நேர்த்தியான வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ஏகாஸ் பவுலில் இன்று துவங்கவுள்ளது.
ஐபிஎல் 2021இன் மீதமுள்ள போட்டிகள் எங்கு எப்போது நடத்தப்படும் என்பது பல விளையாட்டு ரசிகர்களின் முதன்மையான கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக பிசிசிஐ (BCCI) முன் இருக்கும் வாய்ப்புகளும், நிதர்சனமும் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான சவுரவ் கங்குலி ஒரு கேப்டனாக பல போட்டிகளை வென்றிருக்கிறார். அணியையும் பல போட்டி தொடர்களை வெல்ல வைத்திருகிறார்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் மீது ரசிகர்கள் கொள்ளும் பாசத்தை வெறி என்றே சொல்லலாம். போட்டிகளில் விளையாடும் வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்றே தெரியாது. அவர்களின் சிறிய அறிமுகம் இது.
சௌரவ் கங்குலிக்கு மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் தனது வீட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.