நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய நோய் மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கும். இதன் பொருள் உங்கள் கால்களின் நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாகலாம்.
சில பழக்கங்கள் நமது வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த பழக்கங்களில் இருந்து விலகி இருப்பதே மனிதனுக்கு நன்மை பயக்கும். எனவே அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்கள் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வழிவகை செய்யும். வாழ்க்கையை வளப்படுத்தும்.
பிசியோதேரபி என்பது மருந்துகள் இல்லாமல் எந்த வித பக்கவிளை இல்லாமால் துனை மருத்துவம் என்று கூறலாம், மனித உடலின் தசை எலும்பின் ஏற்படும் கோலாருக்கு கொடுக்கும் சிகிச்சை முறை தான் பிசியோதெரபி எனப்படும்.
பிசியோதெரபி மருத்துவமுறை என்பது மெய்னே உடற்பயிற்சி மற்றும் மின்சிகிச்சை அதாவது கரன்ட் வைத்தியம் எனப்படும். டாக்டர் எலும்பு நரம்பு தசை சம்பந்தபட்ட பிரச்சனைக்கு மருந்து மட்டும் கொடுத்தால் இரண்டு முறை ஆலோசனைக்குச் செல்லலாம் அதன் பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்தால் பிசியோதெரபி வைத்திய முறை பற்றி அறிந்து நாம் பயன் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.