தூத்துக்குடியில் இருந்து புதுச்சேரி அரசை நம்பி வந்துள்ள இந்த மூதாட்டியின் நம்பைக்கையை நிறைவேற்றி, புதுச்சேரி அரசும், காவல்துறையும் தாமதிக்காமல் அவரது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.
புதுச்சேரியில் தனது எண்ணத்தில் தோன்றிய காட்சிகளை உழவர் தினமான இன்று வீட்டு வாசலில் 7 அடியில் ரங்கோலி ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார் டெரகோட்டா கலைஞர் வெங்கடேஷ பெருமாள்.
புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு முலம் நிரப்பும் பணி விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி போட வந்த சுகாதார பணியாளர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற வாலிபர் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரியில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த திரிஷா என்ற இளம்பெண் 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார்.
புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், பொது இடத்தில் உலவினால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.