எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (18.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பாஜகவுக்கு அதிகார மோகம் பைத்தியம் என்று சிவசேனா கூறியதுடன், பைத்தியக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசின் நற்பெயருக்கு ஒரு தடையாகும் என்று சாடியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (098.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில்., மும்பை காவல்துறை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களை தொடர்பு கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், வியாழன் அன்று இரவு பாரதீய ஜனதா கட்சி வலதுசாரி இந்து தலைவர் சம்பாஜி பிதேயின் உதவியை நாடியுள்ளது. அதன்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள 'மாடோஷ்ரீ' இல்லத்தில் சந்திக்க அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சி இடையே நடந்து வரும் உளவியல் இழுபறிக்கு மத்தியில், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி இளைஞர் அணி தலைவரும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகனுமான ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் வெற்றி பெற்றுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.