10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் அதிமுகவின் 51-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதன் மூலம் ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடித்திருக்கிறார். இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில் வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சியை இன்று அறிவாலயத்திடம் விற்றுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் போல் இருக்காதீர்கள் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கியது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.