சட்டசபையில் அமளி: நாற்காலி வீச்சு; ரகளை

பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது. 

Last Updated : Feb 18, 2017, 01:12 PM IST
சட்டசபையில் அமளி: நாற்காலி வீச்சு; ரகளை title=

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது. 

ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் தனபால் இருக்கையை திமுக எம்.எல்.ஏ.,க்கள்  போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து ஆவேசமுற்ற திமுக எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மைக்குகளை எம்.எல்.ஏ.,க்கள் பிடுங்கி எறிந்தனர். 

ரகசிய ஓட்டெடுப்பு வேண்டும் எனவும் திமுக எம்.எல்.ஏ.,க்களும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கோஷம் எழுப்பினர். திமுக எம்.எல்.ஏ.,கள் இருக்கை மீது ஏறி முழக்கமிட்டனர். 

Trending News