சென்னையில் நில அதிர்வு! வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.

Last Updated : Feb 12, 2019, 10:42 AM IST
சென்னையில் நில அதிர்வு! வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் title=

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.

வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையின் டைடல் பார்க் உள்ளிட்ட சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Trending News