தமிழக துணை முதல்வருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு

Last Updated : Aug 22, 2017, 04:01 PM IST
தமிழக துணை முதல்வருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு title=

தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. 

நேற்று அதிமுக இணைப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல் அமைச்சராக நியானம் செய்தனர். இந்நிலையில் தற்போது இன்று அவருக்கும் மேலும் கூடுதலாக பொறுப்புகள் வழப்பட்டுள்ளது.

http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2017/PR220817.pdf

ஜெயக்குமார் வசம் இருந்த சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல், கடவுச்சீட்டு முறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News