காருக்குள் 150 கிலோ கஞ்சாவா?

ராமநாதபுரம் மண்டபன் அருகில் 150 கிலோ கஞ்சாவுடன் வந்த கார். 

Last Updated : Dec 11, 2017, 08:51 AM IST
காருக்குள் 150 கிலோ கஞ்சாவா? title=

ராமநாதபுரம் மண்டபம் அருகில் 150 கிலோ கஞ்சாவுடன் வந்த கார் ஒன்றை உள்ளூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரையும் கைது செய்துள்ளனர். 

 

 

இதைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

Trending News