ஐபிஎல் 2017: டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் 'பவுலிங்' தேர்வு

Last Updated : Apr 23, 2017, 03:45 PM IST
ஐபிஎல் 2017: டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் 'பவுலிங்' தேர்வு title=

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

ராஜ்கோட்டில் நடைபெற உள்ள ஆட்டத்தில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

குஜராத் லயன்ஸ் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 

பஞ்சாப் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தல் புனேயை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. 

இந்நிலையில் டாஸ் வென்ற ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் முதலில் 'பவுலிங்' தேர்வு செய்துள்ளது.

Trending News