விமான நிலையத்தில் ஓய்வெடுக்கும் டோனி: வைரல் புகைப்படங்கள்!

Last Updated : Sep 18, 2017, 06:44 PM IST
விமான நிலையத்தில் ஓய்வெடுக்கும் டோனி: வைரல் புகைப்படங்கள்! title=

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்தது. 

இந்த போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியானது சுமார் 10.30 மணியளவில் முடிவடைந்தது. 

இரு அணிகளுக்கும் இடையிளான இரண்டாவது ஒருநாள் வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடக்கவுள்ளதால் நேற்றைய போட்டி முடிவடைந்தவுடன் இந்திய அணி கொல்கத்தா விரைந்தனர். அப்போது விமான நிலையத்தினில் டோனி சற்று நேரம் ஓய்வெடுத்தார். 

அந்த தருனத்தின் புகைப்படங்கள் தற்போது இனையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

 

 

 

Trending News