பனி விழும் இமயமலையின் காலைத் தோற்றம்! இது சிம்லாவின் புத்தம்புதுக் காலை

’பனி விழும் மலர் வனம்; உன் பார்வை ஒரு வரம்’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. பனி சூழ்ந்த சிம்லாவின் இந்த புகைப்படங்கள் அந்த பாடலுக்கு புத்துயிர் கொடுக்கின்றன. நினைவெல்லாம் நித்யா திரைப்படத்தின் நினைவுகளை என்றென்றும் மறையாமல் நினைவில் நிறுத்தும் பாடல்வரிகள் என்றால், இமயமலைக்கு பட்டாடை போர்த்தி அழகு பார்க்கும் பனியின் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது?   

புகைப்படங்கள் உதவி - ஏ.என்.ஐ

1 /5

பனி விழும் இந்த இமயமலையின் தோற்றம் மோனத்தை கொடுக்காதோ?

2 /5

இன்வரும் முனிவரின் மனதை தடுமாறச் செய்யும் பனியழகு

3 /5

பனியழகு என்றால், பனியை தொடும் சூரியக் காதலனின் அன்போ பேரழகு

4 /5

இமயமலையின் பனியழகு அழகின் சிகரம்

5 /5

இயற்கையின் அழகு பேரழகு ஆனால் இது பனியின் மாபெரும் இயற்கையழகு