குரு பார்த்தால் கோடி நன்மை தான்! ஆனா இந்த ராசிகளுக்கு மட்டும் ஆப்பு வைக்கும் குரு வக்ர பெயர்ச்சி!

Guru Vakra Peyarchi 2024 : தேவகுரு பிரகஸ்பதி ஆண்டிற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றி சஞ்சரிக்கிறார். சஞ்சார மாற்றத்தினால் அவரது இயக்கம், சிலசமயம் பின்நோக்கியும் நடைபெறும். 

தீபாவளிக்கு முன் குரு பகவான், தனது இயக்கத்தை கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் மாற்றுகிறார். வியாழனின் இந்த சஞ்சார மாற்றம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில், கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

1 /6

மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ் ஆகியவற்றைக் கொடுப்பவரான வியாழ பகவான் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். 2024 அக்டோபர் 9ம் தேதியில் இருந்து தனது சஞ்சாரத்தை பிற்போக்காக மாற்றும் குரு பகவான், பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வரை எதிர் திசையில் நகரும். வியாழனின் பிற்போக்கு சஞ்சாரம் யாருக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரும்?

2 /6

குடும்பத்தில் வருமானம் உயரும் இதே காலகட்டத்தில், உங்களுக்கு அதன் பலன்கள் கிடைக்காது, இது மனதில் கவலைஅக்ளை அதிகரிக்கும், வாழ்க்கையில் வெறுமை ஏற்படும்  

3 /6

குருவின் வக்ரப் பெயர்ச்சி காலத்தில் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். துலாம் ராசியினரே. குழந்தைகளால் கவலைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம், உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருக்கும்

4 /6

சிம்மமாய் வலம் வந்த சிம்ம ராசிக்காரர்களின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திச் செல்லும் குருவின் வக்ரப் பெயர்ச்சி காலம், படிப்பினையைக் கொடுத்துச் செல்லும், நண்பர்கள் விலகும் காலம் இது, எனவே யாரையும் முழுவதுமாக நம்பிவிட வேண்டாம்

5 /6

காதல் உறவுகள் கசந்து போகும் நேரம் இது, யாரிடம் எப்போது சண்டை வரும் என்று சொல்ல முடியாது என்பதால், வாய்க் கட்டுப்பாடு அவசியம்

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது