"சோலோ"வை கொன்றுவிடாதீர்கள்: துல்கர் சல்மான் வேண்டுகோள்

Last Updated : Oct 9, 2017, 04:25 PM IST
"சோலோ"வை கொன்றுவிடாதீர்கள்: துல்கர் சல்மான் வேண்டுகோள்  title=

'சோலோ'வை கொன்றுவிடாதீர்கள், கெஞ்சிக் கேட்கிறேன் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் துல்கர் சல்மான் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளிவந்துள்ள திரைப்படம் 'சோலோ'.

'சோலோ' ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தினை பிஜாய் நம்பியார் இயக்கி உள்ளார். மேலும் கோவிந்த் மேனன் இசையமைத்து உள்ளார். துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

அக்டோபர் 5-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படக்குழுவினர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றியிருக்கிறார்கள்.

இப்பிரச்சினைக் குறித்து நாயகன் துல்கர் சல்மான், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். அதில்,

Trending News